வரவே மகிழ்வென்று வாழும் மனிதன்
தரணி புகழும் தமிழின் தரத்தை
கவியில் வடித்து கழகம் வளர்த்து
செவியில் நிறையும் தேன்


ஐயப்பன் நாளில் ஐயப்பன் திரியில்
மெய்யான வழியில் மிளிருது அந்தாதி
வெய்யிலில் பனியை விகடன் சொல்வதுபோல்
செய்வோம் பணியை சிறக்க என்றென்றும்