Thread started by joe on 5th July 2008 10:42 PM
ரஜினி நடிக்கப்போகும் அந்தப் புதிய படத்தின் பெயர் `புனித தோமையார்'. இயேசு கிறிஸ்துவின் சீடராக இருந்து, இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு வேதம் போதிக்க வந்து வேதசாட்சியாக உயிர்நீத்தவர்தான் புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள அந்தப் `புனித தோமையார்' படத்தில்தான் திருவள்ளுவராக வந்து வாழ்ந்து காட்ட இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில், இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில், ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். `புனித தோமையார்' படத்தில் அஜித், விக்ரம், விஜய் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. அதுபோல வள்ளுவரின் மனைவி வாசுகியாக யார் நடிக்கப்போகிறார் என்ற பரபரப்பும் இப்போது பந்தல்போட ஆரம்பித்திருக்கிறது.
`திருவள்ளுவராக', ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதியஅவதாரம் குறித்து `புனித தோமையார்' படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.
"கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். கேரளாவில் பல கிறிஸ்துவ சமுதாயங்களை உருவாக்கினார். தமிழகத்தில் பரங்கிமலையில் வைத்துக் கொல்லப்பட்டார்' என்ற அளவுக்குத்தான் தெரியும்.
கி.பி. 32-ல் ரோமாபுரியில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக புனித தோமையார் தட்சசீலம் வந்தார். கி.பி. 42 வரை அங்கு தங்கி, கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார். தட்சசீல மன்னன் கொந்தபோரஸுக்கும், தோமையாருக்கும் இடையிலான நட்பைப் பற்றி இன்றைக்கும் கேரளாவில் நாடோடிப் பாடல் இருந்து வருகிறது. பிறகு அங்கிருந்து கேரளா சென்று பத்து ஆண்டுகள் இறைப்பணி செய்து எட்டு ஆலயங்களை தோமையார் நிறுவினார். பிறகு குமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார்.
அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையில் தோமையார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நரபலி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரை ஈட்டியால் குத்தி, மரிக்கச் செய்தார். தோமையாரின் போதனைகள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் விதமாக இந்தப் படம் அமையும்'' என்று சொல்லி நிறுத்தினார்.
`படப்பிடிப்புக்கான வேலைகள் எப்போது தொடங்கும்?' என்று அவரிடம் கேட்டோம்.
"படத்துக்கான முழுத் திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டோம். கதையை இன்னும் செழுமைப்படுத்த வேண்டியிருக்கிறது. தோமையார் வேடத்துக்காக அவரைப் போன்ற உருவத் தோற்றம் கொண்ட சுமார் முப்பது வெள்ளையர்களை கனடா, அமெரிக்க நாடுகளில் பார்த்து வைத்திருக்கிறோம். `ஃபேஷன் ஆஃப் கிறிஸ்ட்' என்ற படத்தில் இயேசுவாக நடித்த ஜேம்ஸ் கேவியசல் என்பவரையும் பார்த்துப் பேச உள்ளோம். அவரை இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. `புனித தோமையார்' படம் அகில உலக மொழிகள் அனைத்திலும் வெளியாகும். முதல் பிரதியை வாடிகனுக்குப் போய் போப்பாண்டவருக்குப் போட்டுக் காண்பிப்போம்'' என்றவர், அடுத்து ரஜினி மேட்டருக்கு வந்தார்.
"மயிலாப்பூரில் தோமையார் வாழ்ந்த கி.பி. ஐம்பதுகளில்தான் திருவள்ளுவரும் வாழ்ந்தார். இருவருக்கும் இடையில் அளவில்லாத நட்பு இருந்திருக்கிறது. திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவ போதனைகள் நிறைந்துள்ளன. அதிலும், `ஐந்தவித்தான்' என்று வள்ளுவர் கூறும் வார்த்தை, அப்படியே இயேசுவைக் குறிக்கும் சொல் என்பது கிறிஸ்துவர்களுக்குத் தெரியும்.
வள்ளுவரைப் போலவே தோமையாரும் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டவர். இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பார்ந்த விதத்தில் விவாதங்களும், கருத்து மோதல்களும் நடந்திருக்கின்றன. இதன் எதிரொலியாக திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவம் தொடர்பான சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன. திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்பு போன்றவை இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.
`புனித தோமையார்' படம் குறித்த விவாதம் நடந்தபோது, எங்களுக்கு நெருக்கமான ஜெரோம் என்ற நண்பர் (ரஜினியின் ஆடிட்டர்), `சிறந்த ஆன்மிக பக்தியுள்ள ரஜினி, வள்ளுவரின் கேரக்டரில் நடித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்' என்று கூறினார். தமிழ்நெறியை வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டு இயங்கும் ரஜினியை வள்ளுவரின் உருவத்தோற்றத்தில் வைத்துப் பார்த்தபோது, எங்களுக்கும் அது சரியாகத்தான் தோன்றியது. உடனே, `உங்களின் நீண்டகால நண்பர் என்ற முறையில் ரஜினியின் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டியது உங்கள் பொறுப்பு' என ஜெரோமிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம். அவரும் `விரைவில் இதுபற்றி ரஜினியிடம் பேசுகிறேன்' என்று கூறியுள்ளார்.
`புனித தோமையார்' படத்தில் ரஜினி வள்ளுவராக நடித்தால் அவருக்கு அது இன்னும் பெருமை தரும். வள்ளுவர் கேரக்டருக்கு ரஜினியின் முகத்தோற்றம் மிகப் பொருத்தமாக இருக்கும். வள்ளுவராக திரையில் ரஜினி வந்தால் அவருக்குத்தானே சிறப்பு? பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்கானென்ட் என்ற புகழ்பெற்ற இயக்குநர் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல், சமீபத்தில் நடிகர் அஜித்தின் `ஏகன்' பட ஷூட்டிங் சாந்தோம் அரங்கத்தில் நடந்தது. அப்போது அஜித்தின் மனைவி ஷாலினியிடம், தோமையார் படம் பற்றிக் கூறினோம். கேரளக் கிறிஸ்துவரான ஷாலினி, தோமையார் பற்றிக் கூறியதும் உற்சாகமாகி விட்டார். `இந்தப் படத்தில் அஜித் நடிக்க வேண்டும்' என்று நாங்கள் கூறியபோது, `நானே அவரிடம் பேசி சம்மதம் வாங்கித் தருகிறேன்' என்று கூறியுள்ளார். இதுதவிர, விஜய், விக்ரம் ஆகியோரையும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைக்கப் பேசி வருகிறோம். ஜனவரி மாதத்துக்குப் பின் படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் தொடங்கும்'' என்றதோடு முடித்துக் கொண்டார் பாதிரியார் பால்ராஜ் லூர்துசாமி.
ரஜினியும் வள்ளுவர் வேடத்தில் தான் நடிப்பது தனக்கான மிகப் பெரிய கௌரவம் என்று கருதுவதாகத் தெரிகிறது. எனவே, அது பற்றி அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில், வள்ளுவர் வேடத்தில் ரஜினி வந்து எப்படி கலக்கப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். கூடவே, வாசுகியாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது!
-kumudam
-
From: chanrai
on 5th July 2008 10:54 PM
[Full View]
Just a rumoured news. Suggest to remove this thread!
-
From: joe
on 5th July 2008 11:00 PM
[Full View]
Originally Posted by
chanrai
Just a rumoured news. Suggest to remove this thread!
The movie on St.Thomas is not a rumour ..But Rajini acting in it is not confirmed and it may be a rumour ,that is why i put '?' .
Btw ,The movie is about St.Thomas ..Thiruvalluvar may be a character comes in few scenes ..Kumudam is talking about Vaasugi
Vitta Valluvarukkum vaasukikkum oru foreign location duet vaippanga pola ..Kumudam
-
From: Vivasaayi
on 5th July 2008 11:25 PM
[Full View]
vaLLuvar patRi endha oru thagavalum theLivaaga illai endRu kooRapadugiRadhu
thirukuRaLai ezhudhiyavar peyar kooda nam thamizhaRingargaL vaithadhuthaan (APDITHANA?)...
idhenna pudhu kuzhappam
thiruvaLLuvar patRi unmaith thagavalgal uLLanavaa
if ThiruvaLLuvaR and ST.THOMAS are friends...its such an INTERESTING INFO
-
From: leosimha
on 6th July 2008 10:07 AM
[Full View]
Please go through the above articles. Very Interesting. Our TN CM is always involved with controversy and controversial projects (not to forget Ram Sethu).
-
From: MrJudge
on 6th July 2008 10:17 AM
[Full View]
thiruvalluvaraiyum vittu vaikka porathillaiaya......nadakkattum nadakkattum
-
From: Ulaganayagan
on 6th July 2008 12:57 PM
[Full View]
Re: Movie on St.Thomas -Rajini as Valluvar ?
Originally Posted by
joe
வள்ளுவர் கேரக்டருக்கு ரஜினியின் முகத்தோற்றம் மிகப் பொருத்தமாக இருக்கும்.
Motha article-um comedy, Aaana idhu highlight! Eppadi thaan vaai koosama idhellam solraangalo!
If Rajini looks like Valluvar, then I look like Brad Pitt.
-
From: prasana84
on 6th July 2008 06:26 PM
[Full View]
I heard that ajith is acting in this movie
Ajith in a film on St.Thomas
July 03, 2008
Ajith will be featuring in a film to be funded by the Catholic Archdiocese of Chennai, Mylapore, on St. Thomas. This 50 crore project will be launched this evening (03.07.08) at St.Thomas Cathedral, Santhome under the auspices of Honorable Chief Minister of Tamil Nadu Karunanidi.
Ajith
While disclosing details about the film, Dr.Paulraj Lourdusamy, chief researcher and script writer of the film said that St.Thomas will be a multilingual film made in many Indian languages. Currently, they are searching for faces with divine aura. He also mentioned that on a chance meeting with Ajith and Shalini, he had asked them if they would be willing to act in the film to which the star couple had given their consent. The film will go on floors from January in many locales in Kerala.
-
From: thamiz
on 6th July 2008 08:29 PM
[Full View]
என்னப்பா சொல்றீங்க?
ரஜினி திருவள்ளுவரா நடிக்கிறாரா?!
-
From: Thirumaran
on 7th July 2008 04:59 PM
[Full View]
Originally Posted by
joe
Btw ,The movie is about St.Thomas ..Thiruvalluvar may be a character comes in few scenes ..Kumudam is talking about Vaasugi
Vitta Valluvarukkum vaasukikkum oru foreign location duet vaippanga pola ..Kumudam
Intha Media kala onnumae panna mudiyaatha
-
From: dinesh13284
on 9th July 2008 10:58 AM
[Full View]
Rajnikanth and Kamal Haasan to do a Ben Hur!!!!
What happens when two superstars unite for a film? You expect fireworks, of course.
It's time for the fans of Tamil cinema to rejoice, as Rajnikanth and Kamal Haasan are all set to star in a film based on the life story of St Thomas, the apostle of Jesus Christ.
The film will be on the lines of Hollywood classics like The Ten Commandments and Ben Hur.
Produced by the Madras Archdiocese, the film will be financed by the Government of Canada and the Vatican.
Besides the two superstars, the film will also star leading stars like Ajith, Vijay and Vikram.
The film was launched by Tamil Nadu Chief Minister M Karunanidhi during the feast of St Thomas at Saint Thomas Cathedral, Chennai recently.
http://www.rediff.com/movies/2008/jul/08look2.htm
-
From: dinesh13284
on 9th July 2008 11:01 AM
[Full View]
Dont know whether it is a rumour created by rediff...
-
From: joe
on 9th July 2008 11:11 AM
[Full View]
Re: Rajnikanth and Kamal Haasan to do a Ben Hur!!!!
Originally Posted by
dinesh13284
the film will be financed by the Government of Canada and the Vatican.
-
From: Thirumaran
on 9th July 2008 11:15 AM
[Full View]
Kamal thaan Rajini Valluvaroada vaasugi yaa nadikka poaraarnu rumor kilampaama irunthaa sari
-
From: joe
on 9th July 2008 11:16 AM
[Full View]
IMO, It is an unwanted initiative by Archdiocese of Chennai ,if it is true.
-
From: joe
on 9th July 2008 11:18 AM
[Full View]
Originally Posted by
Thirumaran
Kamal thaan Rajini Valluvaroada vaasugi yaa nadikka poaraarnu rumor kilampaama irunthaa sari
Avvai Vaasugi
-
From: MADDY
on 9th July 2008 11:20 AM
[Full View]
Originally Posted by
Thirumaran
Kamal thaan Rajini Valluvaroada vaasugi yaa nadikka poaraarnu rumor kilampaama irunthaa sari
btw, wats the connexion betn St.Thomas and Valluvar???
were they of same period???
also, there are lot of controversies surrounding st.thomas and his history - its going to be fun
-
From: Thirumaran
on 9th July 2008 11:29 AM
[Full View]
Originally Posted by
MADDY
btw, wats the connexion betn St.Thomas and Valluvar???
were they of same period???
appadi thaan first post solluthu
-
From: joe
on 9th July 2008 11:35 AM
[Full View]
Originally Posted by
Thirumaran
Originally Posted by
MADDY
btw, wats the connexion betn St.Thomas and Valluvar???
were they of same period???
appadi thaan first post solluthu
St.Thomas is one among 12 apostals Jesus selected from his disiples ..So St.Thomas was of same age of Jesus ...Valluvar also beleived to live in 1st century .
-
From: MADDY
on 9th July 2008 11:35 AM
[Full View]
Originally Posted by
Thirumaran
Originally Posted by
MADDY
btw, wats the connexion betn St.Thomas and Valluvar???
were they of same period???
appadi thaan first post solluthu
oh ok - maybe they will bring in "chaos theory" to connect the 2 characters
......
-
From: Thirumaran
on 9th July 2008 11:38 AM
[Full View]
Originally Posted by
MADDY
oh ok - maybe they will bring in "chaos theory" to connect the 2 characters
......
:P
-
From: P_R
on 9th July 2008 11:42 AM
[Full View]
St.Thomas - one of the apostles of Christ - is believed to landed in Kerala in the first century AD. There is some controversy whether he is the one who came to Madras.
Valluvar is all over the place.
There is controversy about his location Mylapore vs. Madurai.
There is controversy about his time - 3rd century BC to 3rd century AD.
There is controversy about his religion - a Hindu (as depicted in the statue near Sanskrit College Mylapore) or Jain or Buddhist.
Some say Valluvar isn't even one person. It is a generic name for a Tamil subcaste. It is possible that the work would have been composed by several people...after all kuRaL is the name for the format of the couplet.
But none of this should stand in the way of making a film - which is about the collation of legends. If we wait for dust to settle and clarity we can never make a single historical film. All of history is based on speculation and inference.
It is believed that there are atleast three AvvaiyArs in history. But we bundled them all into one who is on conversational terms with Lord Murugan and Adhiyaman ! Similarly...
-
From: P_R
on 9th July 2008 11:45 AM
[Full View]
I believe there was a novel about Valluvar-St.Thomas written by the novelist-critic Ka.Na.Subramaniam. Informed hubbers please comment.
-
From: joe
on 9th July 2008 11:45 AM
[Full View]
Originally Posted by
Prabhu Ram
There is controversy about his location Mylapore vs. Madurai.
Some claim he is from Naanjil Naadu (Kanyakumari)
-
From: joe
on 9th July 2008 11:50 AM
[Full View]
Originally Posted by
Prabhu Ram
If we wait for dust to settle and clarity we can never make a single historical film. All of history is based on speculation and inference..
Veerapandiya kattabomman is good example ..Some claimed he was not at all a freedom fighter ,but a gang leader ,thief.
-
From: equanimus
on 9th July 2008 12:00 PM
[Full View]
Originally Posted by
joe
Originally Posted by
Prabhu Ram
If we wait for dust to settle and clarity we can never make a single historical film. All of history is based on speculation and inference..
Veerapandiya kattabomman is good example ..Some claimed he was not at all a freedom fighter ,but a gang leader ,thief.
Joe,
But, Veerapandiya Kattabomman is all legend, no history. The makers obviously didn't seem to have any inclination to show how it all could have happened. And, yes, I completely agree with PR's point. Most times, we just don't know enough. I'd say, Ketan Mehta's 'Mangal Pandey' is a good example of a film that's made in such a realm.
-
From: equanimus
on 9th July 2008 12:25 PM
[Full View]
Originally Posted by
joe
Originally Posted by
Prabhu Ram
If we wait for dust to settle and clarity we can never make a single historical film. All of history is based on speculation and inference..
Veerapandiya kattabomman is good example ..Some claimed he was not at all a freedom fighter ,but a gang leader ,thief.
To extend on your point about some claiming that he was a "gang leader" and a "theif": It's not hard to figure out that he'd not have been a quintessential democratic leader who worked only for people's welfare! But, the point is, even if he was a Feudal lord, the actual truth would be more nuanced. He was a Feudal lord who rebelled and refused to pay the taxes. That's what he's remembered for, and that's why he's considered a "hero," today.
P.S.:- My knowledge in this matter is elementary. I've just extrapolated from what I know of him on hearsay.
-
From: P_R
on 9th July 2008 01:23 PM
[Full View]
Regarding Kattabomman,
here is one the best posts I have read in the Hub.
-
From: equanimus
on 9th July 2008 01:54 PM
[Full View]
Thanks, PR. (Though I stumbled upon the same post myself just a while before I wrote the previous post!) I think it makes some excellent points. One is that we've to give due respect to the legend; how the said person came about to become part of the folklore.
The problem is that the various legends themselves don't add up to form a monolithic version of our history. I mean, many of them conflict with each other for obvious reasons. Subscribing to one version of these legends won't enable us to arrive at a sort of "it-should-have-been-something-like-this" version.
Anyway, pardon the digression. I hope people get back to talk about the Kamal-Rajini film. :P
-
From: Thirumaran
on 9th July 2008 02:09 PM
[Full View]
Originally Posted by
equanimus
I hope people get back to talk about the Kamal-Rajini film. :P
-
From: Vivasaayi
on 9th July 2008 10:44 PM
[Full View]
PR,
Its correct that accuracy in history in not possible.
but in the case of thiruvalluvar...there is no history at all
-
From: leosimha
on 10th July 2008 04:43 PM
[Full View]
There is a confusion or controversy on the caste status of Saint ThiruValluvar.
But I read articles from the net on St.Thomas that no such Saint Thomas from the West have visited the East.
-
From: joe
on 10th July 2008 05:14 PM
[Full View]
Originally Posted by
leosimha
But I read articles from the net on St.Thomas that no such Saint Thomas from the West have visited the East.
Leo,
First of all ,St.Thomas was not a western missionary ,he was a apostale of Jesus from isrel.
-
From: leosimha
on 15th July 2008 05:17 PM
[Full View]
Originally Posted by
joe
Originally Posted by
leosimha
But I read articles from the net on St.Thomas that no such Saint Thomas from the West have visited the East.
Leo,
First of all ,St.Thomas was not a western missionary ,he was a apostale of Jesus from isrel.
Yes, Joe. I do know he was an Apostale of Jesus from Israel and my respects.
But what I wanted to convey was Saint Thomas didn't come from West (Israel) to East (India) as claimed or stories revolving.
-
From: joe
on 15th July 2008 08:56 PM
[Full View]
Originally Posted by
leosimha
But what I wanted to convey was Saint Thomas didn't come from West (Israel) to East (India) as claimed or stories revolving.
I see ..Neenga sonna sariya thaan irukkum
-
From: leosimha
on 15th July 2008 10:03 PM
[Full View]
Originally Posted by
joe
Originally Posted by
leosimha
But what I wanted to convey was Saint Thomas didn't come from West (Israel) to East (India) as claimed or stories revolving.
I see ..Neenga sonna sariya thaan irukkum
I am no historian.
Please go through the articles I had earlier posted. There are some controversies surrounding the same for which no one can argue that it had happened or not happened.
Don't mistake me by coming to unnecessary conclusions. Based on the articles, I said so, for which it doesn't mean that I said it.