Topic started by Yatchani (@ 202.138.120.37) on Fri May 21 01:15:12 EDT 2004.
All times in EST +10:30 for IST.
ஆகா ! மலம் தொடாத மகானே......
விவாதம் செய்ய திறானி இல்லாத சிலர் மலம் எனக்குப் பிடிக்காது என்றும் நான் மலத்தைத் தொடுவதில்லை என்றும் கூறிக் கொள்வதை நாகரீகமாக கருதலாம் ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இது சரியான வழியல்ல.
சரி வாருங்கள் ரம்பா தொடை பெரிசா அல்லது ஜோதிகா தொடை பெரிசா என விவாதம் செய்யலாம். என்ன தோழர்களே தாயாராய் இருங்கள் . முடிந்தால் இனையத்தில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நுழைந்து இந்த இருவருடைய புகைப் படங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏதே உங்களப் போலை நாலு பேர் கவிதை எழுதுகிற பொம்பளைங்கள ரோட்டுல நிக்க வச்சு கொழுத்தனுமுன்னு சொல்வாங்க நாங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்கனும். சரிங்க நான் பின் வாங்க்கிக் கொள்கிறேன்.
கடும் எரிச்சலுடன்,
யாட்சனி.