ஏகலைவன் என்பது தமிழ் வடிவம். சங்கதத்தில் ஏகலவ்யா. ஏகலைவன் என்று நேர்புனைவாக இல்லாமல் ஏகலைவ்+ய்+அ(ன்) என்று மாற்றம்பெற்றுள்ளது. வகர உடம்படு மெய்யும் யகர உடம்படு மெய்யும் உள்பொதியப்பட்டு, ஆண்பால் னகர ஒற்று களையப்பட்டுச் சொல்லாக்கம் பொற்றுள்ளது. ஏகலைவன் கரு நிறத்தோன் என்பதும் கவனிக்கத் தக்கது.

வட பெரு நிலப்பகுதியில் கருப்பு இனத்தோர் ஆட்சி செய்த பாகங்களும் இருந்தன என்பதும்
அவர்கள் பற்பல கலைகளையும் அறிந்திருந்தனர் என்பதும் இதனால் பெறப்பட்டது.

More expln in sivamaalaa.blogspot.com