மௌனம் நீ பிடிப்பதனால் போவதென்ன?
கண்டவன் நா ஏசலுக்கு
வீரம் பார்த்து
கௌரவம் பார்த்து
சரிக்கு சமம் பேசச்சொல்லும்
பொல்லாங்கு மனமே..
நீ கேளாய் புத்தி என் சொல்லை..
மௌனத்தில் அமைதி
ஆத்திரத்தில் அவதி..
பார்,
அவன் பைத்தியகாரன்!
மௌனம் நீ பிடிப்பதனால் போவதென்ன?
கண்டவன் நா ஏசலுக்கு
வீரம் பார்த்து
கௌரவம் பார்த்து
சரிக்கு சமம் பேசச்சொல்லும்
பொல்லாங்கு மனமே..
நீ கேளாய் புத்தி என் சொல்லை..
மௌனத்தில் அமைதி
ஆத்திரத்தில் அவதி..
பார்,
அவன் பைத்தியகாரன்!
Bookmarks