-
23rd November 2010, 09:18 PM
#201
Senior Member
Diamond Hubber
Master Cinematographer of Adoor Gopalkrishnan's films - Mankada Ravi Varma passed away on 22 November 2010 at Chennai.
மௌனிக்கின்றேன்....
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd November 2010 09:18 PM
# ADS
Circuit advertisement
-
23rd November 2010, 11:09 PM
#202
Senior Member
Seasoned Hubber
It's really a sad news. Ravi Varma was a scholar on world cinema. I had the opportunity to have chat with him during 1991 International Film Festival at Chennai. It was a great experience. He could analyse the cinematography of any foreign film with so much technical prowess.
A great loss to the film industry, and particularly for Adoor Sir.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st December 2010, 03:10 AM
#203
Senior Member
Diamond Hubber
Naked Gun's Leslie Nielsen dies
RIP
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st December 2010, 04:53 PM
#204
Moderator
Platinum Hubber
In one of the NG movies, all the world leaders are meeting. Nielsen barges into the meeting and bashes them up and when he gets to Gorbachev, hold him tight, fishes out a handkerchief and wipes off the birthmark on his pate
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
1st December 2010, 05:28 PM
#205
Senior Member
Platinum Hubber
marubadiyum obituary threadla - vonly feeyaar fossible
-
25th January 2011, 03:16 AM
#206
Senior Member
Diamond Hubber
-
25th January 2011, 04:05 AM
#207
Senior Member
Veteran Hubber
வடக்கே இருக்கும் இசை. அது நமக்கெதுக்கு என்று
அறியாமை மண்டி வாளாவிருந்த நேரத்தில். என் மேலாளர்
எனக்களித்த முதல் பரிசாக இந்த வீமரின் பாடல் பேழைகள்
மூன்றினைப்பெற்றேன். அந்த மூன்று பொக்கிஷப்பேழைகள், இசையில் நான் அறியாத ஒரு இந்தியாவிற்கு எனை இட்டுச்சென்றது.
"சுர் சுக கனி", "ப்ரேம் சேவா சரண்" போன்ற பாடல்களில் எனக்கு ஏற்கனவே பரிச்சயமான இசையின் வாசனை, புதிய வடிவத்தில் வந்து , நான் தனியே கழித்திருந்த அந்த நாட்களில் உற்ற துணைவனாக இருந்தது. கந்தர்வக்குரல் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்.
அந்தக்குரலை இளையராஜாவின் "நம்ரதா கீ ஸாகர்" பாடலில் கேட்ட போது எழுந்த ம்யிர்கூச்செறிப்பு வார்த்தைகளுக்கும் விவரனைகளுக்கும் அப்பாற்பட்டது.
மரணம் ஒரு யதார்த்தம். ஆனால் ஒரு சகாப்த்தத்தின் இசை ஜீவனையே அது வீழ்த்தும் போது அது தன் யதார்த்தத்தையும் மீறிய ஓர் பயங்கரமாக எனக்குக்காட்சி தருகிறது. இருப்பினும், காற்றில் கரைந்த கற்பூரம் தெரிவதில்லையென்றாலும் வாசத்தால் அமரம் பெறுவது போல, அந்த காந்தர்வக்குரல் வெளிப்பட்ட உடல் மறைந்தது, ஆனால் அந்தக்குரல் அது கரைந்திருக்கும் காற்றைப்போல் என்றும் வாழ்ந்து என் துணையாயிருக்கும் என்று நான் என்னைத்தேற்றிக்கொள்கிறேன். அதே தேற்றுதலை அவர் குரலின் ரசிகர்கள் அனைவருக்கும் நான் அளிக்கிறேன்.
"ஓ இரக்கத்தின் பெருங்கடலே
உன் ஈரத்தை எனக்கும் கொடு!"
"ஓ நம்ரதா கி ஸாகர்
முஜே அப்னி நம்ரதா தே"
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
25th January 2011, 05:58 AM
#208
Senior Member
Regular Hubber
Originally Posted by
jaiganes
வடக்கே இருக்கும் இசை. அது நமக்கெதுக்கு என்று
அறியாமை மண்டி வாளாவிருந்த நேரத்தில். என் மேலாளர்
எனக்களித்த முதல் பரிசாக இந்த வீமரின் பாடல் பேழைகள்
மூன்றினைப்பெற்றேன். அந்த மூன்று பொக்கிஷப்பேழைகள், இசையில் நான் அறியாத ஒரு இந்தியாவிற்கு எனை இட்டுச்சென்றது.
"சுர் சுக கனி", "ப்ரேம் சேவா சரண்" போன்ற பாடல்களில் எனக்கு ஏற்கனவே பரிச்சயமான இசையின் வாசனை, புதிய வடிவத்தில் வந்து , நான் தனியே கழித்திருந்த அந்த நாட்களில் உற்ற துணைவனாக இருந்தது. கந்தர்வக்குரல் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்.
அந்தக்குரலை இளையராஜாவின் "நம்ரதா கீ ஸாகர்" பாடலில் கேட்ட போது எழுந்த ம்யிர்கூச்செறிப்பு வார்த்தைகளுக்கும் விவரனைகளுக்கும் அப்பாற்பட்டது.
மரணம் ஒரு யதார்த்தம். ஆனால் ஒரு சகாப்த்தத்தின் இசை ஜீவனையே அது வீழ்த்தும் போது அது தன் யதார்த்தத்தையும் மீறிய ஓர் பயங்கரமாக எனக்குக்காட்சி தருகிறது. இருப்பினும், காற்றில் கரைந்த கற்பூரம் தெரிவதில்லையென்றாலும் வாசத்தால் அமரம் பெறுவது போல, அந்த காந்தர்வக்குரல் வெளிப்பட்ட உடல் மறைந்தது, ஆனால் அந்தக்குரல் அது கரைந்திருக்கும் காற்றைப்போல் என்றும் வாழ்ந்து என் துணையாயிருக்கும் என்று நான் என்னைத்தேற்றிக்கொள்கிறேன். அதே தேற்றுதலை அவர் குரலின் ரசிகர்கள் அனைவருக்கும் நான் அளிக்கிறேன்.
"ஓ இரக்கத்தின் பெருங்கடலே
உன் ஈரத்தை எனக்கும் கொடு!"
"ஓ நம்ரதா கி ஸாகர்
முஜே அப்னி நம்ரதா தே"
Cant agree more. Om shanti shanti shanti.
Keep digressing
-
25th January 2011, 07:21 AM
#209
Senior Member
Devoted Hubber
Deep condolences to Pandit Bhimsen Joshi's family. May his soul rest in peace. Very touching eulogy Jaiganes.
Can never forget Mile Sur Mera Tumara especially the video with his appearance and also Namrata Ke Sagar. Truly a magical voice
-
25th January 2011, 10:33 AM
#210
Senior Member
Diamond Hubber
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
Bookmarks