மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்
மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புது சோலை பூக்களே
இளமை நாட்டிய சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
கானம் பாடி வரும் காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
நேசமெல்லாம் வேதனைதானா
மேலும் நின் முகம் போல் நின் படம்
புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks