-
http://www.inneram.com/announcements...died-5515.html
சென்னை - பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ரா.கி.ரங்கராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
குமுதம் பத்திரிகையில் வெளிவரும் அரசு பதில்களில், ர வுக்கு சொந்தமானவர் ரா.கி.ரங்கராஜன். அண்ணமாலை மற்றும் ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர் மற்ற இருவர் ஆவர். 1947 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை குமுதம் பத்திரிகையில் ஆசிரியவர் குழுவில் இவர் பணி புரிந்துள்ளார்.
சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் போன்ற புனைப்பெயர்களில் இவர் எழுதியுள்ளார். 1927 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த ரா.கி.ர., சக்தி, காலச்சக்கரம் மற்றும் கலகண்டு ஆகிய பத்திரிகைகளிலும் பணி புரிந்துள்ளார். கமலஹாசன் நடித்த மஹாநதி படத்தின் வசனகர்த்தாவாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரா.கி.ரங்கராஜன்,இன்று அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மரணம் அடைந்தார்.
-
rA ki ra :-(
Sad, one by one jAmbavAns passing away...death is a cruel reality...depressing :-(
-
:(
Great loss to the world of literature!:(
Like Akilan's VETRITH THIRUNAGAR ,
He wrote about Vijayanagar empire!
-
திருப்பூர் ஆர்.ராமசாமி காலமாகி விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைட்டும்!
-
-
-
Quote:
Originally Posted by
ajaybaskar
Yaaru Saar avaru?
http://img525.imageshack.us/img525/6831/ramasami.jpg
-
ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு அஞ்சலிகள் . :(
("லைட்ஸ் ஆன்" வினோத் கூட அவர்தானா? :shock: )
-
Goundamanis mother has passed away.
May her soul rest it peace :-(
-
AVM Murugan passed away
First son of AVM. He was 77.
Since he split away from the biz in 1978 as per this 'The Hindu' link , don't remember seeing his name in posters during 80's (Kumaran / Saravanan / Balasubramanyan were the names then...at present, all four have split it appears).