ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
Printable View
ஆசையினாலே
மனம் அஞ்சுது கெஞ்சுது
தினம் அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
முகம் என்ன மோகம் என்ன
விழி சொன்ன பாஷை என்ன
வேறென்ன
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்
சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணையிட
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
இலை ஒன்றில் மேடை அமைத்து
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி