இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலினில் காதல் தொழுகை
Type: Posts; User: NOV
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலினில் காதல் தொழுகை
என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு மச்சான இழுக்குதடி
I completely understand. Hope things will settle down soon.
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
My deepest heartfelt condolences on your loss madam :notworthy:
நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல்...
அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும்
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள்
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
தங்கமே தங்கமே எம்பட தங்கமே
கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா
அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா
தன்மகனோ அவன் யாரான போதும் அவன் நலமே இந்த தாயுள்ளம் தேடும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்...
:)
ஜோடி மியல்கள் துள்ளும் போதெல்லாம் அன்பே உன் பென்னழகே
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீது ஆறடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
ரயிலே ரா ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா
ஒரு கொடி கொடி குஷி
குடி குடி வழி தடி தடி தடி ரயிலே ரா