இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
Type: Posts; User: NOV
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
கானம் பாடி வரும் காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இளமை நாட்டிய சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
I'm good Priya, how's life with you?
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணேறு ஒண்ணா சேர்ந்து ஆறாப் போகுதே
என்ன தலைவிதியோ இது என்ன தலைவிதியோ
Vanakkam Priya :)
சங்கத் தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
வாசல் இது வாசல் தலைவாசல்
வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல்
இரவுக்கு விடியல் தலைவாசல்
எங்களுக்கு உலகே தலைவாசல்
மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்
கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்
கருத்த கூந்தல் நரைத்த பின்னும் காதல் பேசும் நாலு கண்கள்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை
சூரக் கோட்டை சின்ன ராஜா
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
ஒரு கணம் பார்த்ததும் வேர்ப்பவன்
மறு கணம் ஏங்கிட வைப்பவன்
காதல் எந்தன் காதல் என்ன ஆகும்
நெஞ்சமே காணல்
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா
பத்து பதினாறு முத்தம் முத்தம்
நித்தம் நித்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
செம்பவளம்
இடம் தருவாயா மனசுக்குள்ளே இடம்
தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரயை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
உன்னாலே எனக்குள் உருவான
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன்
அந்த அருவி போல் அன்ப தருவாளே
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே
ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம் உறவினில் நறுமணம்
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
அடி ராதா தெளியாதா இளம் போதை
புது ராதா தொடராதா அதன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா