தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
Type: Posts; User: NOV
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி அளக்க
காத்திருந்தேன் கட்டி அணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க
கண்டேனம்மா (உன்னை அம்மா)
கடவுள் அம்மா (சக்தியம்மா)
கடவுளோ (கலியுகத்தில்)
மனிதனம்மா (அடிகளம்மா)
மனிதருக்குள் (மறைந்திருக்கிற)
மகத்துவமா (நீதானம்மா)
உணர்ந்து கொண்டேன் (அம்மா உன் அருளே)
அனுபவம்...
மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
மூணு முழம் மல்லியப்பூ
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி...
சலக்கு சலக்கு சிங்காரி -
உன் சரக்கு
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக் கொள்ளும்
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல்
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
கண்ணீரோ நான் வாழும் எல்லை
சாட்சி சொல்ல அன்று
ஒரு நாள் வருவாள் mummy mummy
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொா்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே
ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ
தாயான தாய் இவரோ தங்கரத தேரிவரோ
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே
யோசிச்சா தெரியும் யோசனை வரல
தூங்கினா விளங்கும் தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலினில் காதல் தொழுகை
என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்