அர்ஜுனரு வில்லு
ஹரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு
பொய்க்காது
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு...
Type: Posts; User: raagadevan
அர்ஜுனரு வில்லு
ஹரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு
பொய்க்காது
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு...
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே...
https://www.youtube.com/watch?v=_wt0NeMFTzs
எங்கும் நிறைந்த
இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு
உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ...
https://www.youtube.com/watch?v=-9p27J3Mp4Q
எளசா சிறுசா
உன் ஜாதகம் பாக்கட்டுமா
புத்தம் புதுசா
ஒன்ன மெரட்டட்டுமா
விட்டு வெரட்டட்டுமா
ரொம்ப மினுக்குற வம்பு...
பூவும் காத்தும் சேரும்போது
வாசம் வருகிறது
நேரம் காலம் சேரும்போது
வாழக்கை வருகிறது
நல்ல நல்ல நேரம்
நம்மை வந்து சேரும்
முத்து முத்து தீபம்
நித்தம் ஒளி வீசும்...
வரச் சொல்லடி
அவனை வரச் சொல்லடி
அந்தி மாலை தனில்
அவனை வரச் சொல்லடி
என் வாயார ஒரு முத்தம்
நானாக தர வேண்டும்
வரச் சொல்லடி ...
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்...
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்...
https://www.youtube.com/watch?v=410PqDM77LQ
vaNakkam Raj, PP, Priya & vElan! :)
பொங்கும் புகையிலே
சொர்கம் மதியிலே
ஒரு பக்கம் உதடு
மறு பக்கம் நெருப்பு
சொர்கம் நடுவினிலே
எத்தனை பின்பம்
எத்தனை இன்பம்...
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
குடும்பம்...
ஆடிய ஆட்டம் என்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் குற்றம் என்ன...
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்...
பியூடிஃபுள்... மார்வெலஸ்...
எக்செலன்ட்... வெரி வெரி எக்செலன்ட்
நீ பிறந்திருக்க வேண்டியது இங்கிலேன்ட்...
ஏய் அருணாச்சலம்
சின்னய்யா கண்ணையா
செல்லய்யா சொல்லையா...
வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது
மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே...
அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு
நினைக்க வெக்கிறியே
என் மனசுகுள்ள நிக்காம
நீ மழை அடிக்கிறியே...
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும் நம்தம்...
https://www.youtube.com/watch?v=9VyCicwPxB0
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன் மழை...
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்...
உன்னைத் தானே
தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்...
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட...
ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம் அது
பூப்போல மென்மையானது...
Pp:
என் ராத் தூக்கம் போச்சு
ராத்திரி நேரம் பகலாச்சு
பாட நெனச்சேன் அப்போது
பாட்ட புடிச்சேன் இப்போது...
Hindi version of "வானெங்கும் தங்க விண்மீன்கள்..." by Ilaiyaraja...
https://www.youtube.com/watch?v=2tjx_Hng56g