உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
ஒரு பூவனத்திலே சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது மனம் கிளு கிளுக்குது
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
வானம்.. அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம்.. பறவைகளின் கானம்
தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன
பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
உலகின் முதல் நாள் மலருது
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks