கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை
Type: Posts; User: yoyisohuni
கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை
என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்திக் காற்று வீச வைத்தது நானா இல்லை நீயா
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
பூமரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தானாடும்
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ரத்தினமே முத்துவெக்கவா அதுக்காக பட்டணம் பொய் வக்கீல் வெக்கவா
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே...
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
அதில் அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியைக் கெடுத்தானே
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே...
ஒருத்தி மேலே மேலே மையல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஒருத்தி மேலே மேலே காதல் ஆனேன்
தோழியே நீ தூது போடி
ஹே ஆண்டாண்டுகள் கடந்தும்மா றாமலே
வாசம் ஒன்றைக் கொண்டாளடி
ஹே கண் சொல்வதை தன் வாயில் ...
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்
மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின் வசந்த...
hello all
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே
கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த...
Paattu onnu naan paadattumaa
Paal nilavai kettu
Vaarththaiyile valaikkattumaa
Vaanavillai serththu
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
மோகன் தனக்கென தனியாய் முத்திரைப் பதித்தவர். அன்னாளில் கமலஹாசனைப் காபி அடிக்கிறார் என பேசப்பட்டாலும், தன் முத்திரையை எண்பதுகளில் அழுத்தமாய் பதித்தார். மைக்கை பிடித்து நின்றாலே, பாடல்கள் எல்லாம்...
மயிலே மயிலே
உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே
உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ
தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
ஒ மானே மானே மானே
உன்னை தானே என் கண்ணில் உன்னை கண்டேன்
சின்ன பெண்ணே... ஆசை நெஞ்சில் வரும் போதை கொண்டே
கண்ணாலே சொக்கி பொனெனே நானே நானே
பிடித்த பாடல்களை பகிர்கிறேன். உங்களைப் போல் பத்திபத்தியாய் எனக்கு எழுத தெரியாதே. நினைவில் வைத்திருந்ததற்கு நன்றி வாசு அவர்களே!
நீ இல்லாத இடமே இல்லை. அல்லாஹ். சோ ராமசாமியின் மிகச் சிறந்த...
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை ; யாரிங்கு கட்டி இங்கு கொடுத்தது
ஊருக்கு பாடு பட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது
https://www.youtube.com/watch?v=BefkDBj5gSw
Paattu Solli Paada Solli Kungumam Vanthathamma
Kettukolla Kitta Vanthu Mangalam Thanthamma
Kungumamum Mangalamum Otti Vantha Rettai Kuzhanthai Adi
Santhanathu Sindu Ondru Katti Kondu Mettondru...
machchan paeru madurey nee ninnu paaru ethirey
naan rekkai katti parandhu varum rendu kaalu kudhirai
marayadicha paatu varum, uraiyadicha aatam varum
katti vellam unna paarthaa, katterembu kitte...
Paal vaNNam paruvam kaNdu!
Vael vaNnam vizhigal kaNdu
Maam vaNNam naan kaNdu vaadugiraen!
Naer sendra paadhai vittu
Naan sendra podhu vandhu
Vaa vendru alli kolla mangai illaiyaa ?
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா - எங்கள்
இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா?
நீ என்பதென்ன நான் என்பதென்ன
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
ஹோ... ஹோ...
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்
https://www.youtube.com/watch?v=HdHIL5s5u6k