ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல்
Type: Posts; User: NOV
ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல்
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய்
மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில்
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே மொத்தம் கிள்ளி வீசிடு வா எதிரில்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி
அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நில கைதி அய்யா தொரை
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
என் fuse-சும் போச்சு உன்ன எண்ணி தானே confuse-சும் ஆச்சு
Feel பண்ணிட்டேன் M size-ல் இருந்த என்னுடைய heart-டு
Double XL ஆக love பண்ணிட்டேன்
முடியாதுன்னு முடியாதுன்னு சொல்ல முடியாது my baby...
யாரோடும் பேசக் கூடாது, ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது, ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது, ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது, ஆகட்டும்
Lily மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே
Cherry பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்னப் பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
தனியாவே இருந்து வெறுப்பாகிப் போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
ராஜா ராஜா மனம் வருடும் ராஜா
ராஜா ராஜா எனைத் திருடும் ராஜா
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்த பாவை நெஞ்சம் துணை புரியும்
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
பொன் பதித்த தேகம் அதில் பொங்கி வரும் மோகம்
காதலில் பாதி கைவிடும் ஜாதி
காளைகள் என்பார்கள் எல்லோரும்
ஆனால் காதலன் தன்னை கைவிடும் பெண்ணை
கண்டவர்
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்