பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
Type: Posts; User: NOV
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
கூவாமல் கூவும் கோகிலம்
பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்
உந்தன் ஆலய வாசலிலே
தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்
சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில் சுவையூற
பங்கு
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே
ஆனந்த தாளம் தட்டிடும் ஆசை கண்ணுமணியே
முங்கி வந்த முத்துமணியே தங்கநெற கொத்துமணியே
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டுப் பேசு நீ பயந்தா என்னாவது
மல்லியப் பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா
நா ready தான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் route-ட்டு மாறதப்பா
கல்யாண சாப்பாடு போடவா
தம்பி கூட வா ஒத்து ஊதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா
ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை இங்கு மாறும்
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
இந்த குமரிப்பொண்ணு உனக்காக
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
கானம் பாடி வரும் காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
இளமை நாட்டிய சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
I'm good Priya, how's life with you?
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணேறு ஒண்ணா சேர்ந்து ஆறாப் போகுதே
என்ன தலைவிதியோ இது என்ன தலைவிதியோ