-
8th March 2013, 10:28 PM
#11
Originally Posted by
RAGHAVENDRA
. சக்கரவர்த்தியடா என்ற வரிகளின் போது அந்த இளைஞர்களில் ஒருவர் எழுந்து நின்று குதித்து குதித்து ஆரவாரத்துடன் கை தட்டிய போது என்னையே என்னால் நம்ப முடியவில்லை.
காலங் கடந்த கலைக் கடவுள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
இதை வாசிக்கும் என் கண்களின் ஆனந்தக்கண்ணீர்..
அதோ எழுந்து நின்று கைதட்டிய என் இளவல்..
இதற்கு அடுத்தடுத்த தலைமுறைகளும் இப்படி நம் நடிகர்திலகத்துக்காக நெகிழ்ந்துகொண்டே இருக்கும்..
சாசுவதமாக நெஞ்சங்களில் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
8th March 2013 10:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks