ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பிடி
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பெண்கள்
வகையில்லாப் பொருளை வேண்டிப்
புருஷனிடம் எப்போதும்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி
Bookmarks