பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்...
Type: Posts; User: pavalamani pragasam
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்...
: வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
அலை அலைஅலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
கண் ஜாடை பேசும்
வெண்ணிலா
கண்ணாளன் எங்கே
சொல் நிலா
என் கண்கள் தேடும்
சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும்
மறந்திருந்து
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும்
நதியே நதியே காதல் நதியே…
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…
ஒன்றா இரண்டா காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே
பித்தம் கொஞ்சம் கூடிப்போனா
இப்படித் தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட
சாத்தி வையி கொஞ்சம்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இது இலை இல்லாத நாத்து
வெறும் மழையில் அடிக்கும் காத்து
நான் ஒரு குழந்தை · நீ ஒரு குழந்தை · ஒருவர் மடியிலே ஒருவரடி · நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் · ஒருவர் மனதிலே ஒருவரடி
அடி தொட்டுப் புடிக்க புது மெட்டுப் படிக்க
அள்ளி அணைக்க கனி கிள்ளி பறிக்க
ஆத்தோரம்
நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும்
நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க
Thanks, NOV!
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம்
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு
பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பாராட்ட மடியில் வச்சுப் தாலாட்ட…
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
ஆ...
ஆசை கொண்ட இதயமது
வெண்ணிலா வானில்