உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை
Type: Posts; User: pavalamani pragasam
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன் விழி நீர் தெளித்து
சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா
எட்டு திசையும்
கிழக்கு
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள்
வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள்
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை
கண்ணே கலைமானே… கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
ஆயிரத்தில் ஓரழகு. நாணம் உள்ள கண்ணழகு. நான் விரும்பும் பெண்ணழகு. அம்மன் கோயில்
பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா வெறகுக்காகுமா ஞான தங்கமே
Oops!
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா. அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்ததென்னடி சீமாட்டி
இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏன் இல்லை
சொல்லடி.. சொல்லடி..
முன்போல நானில்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
Clue, pls!
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சிடி என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கள்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
பூமிக்கு
வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள்
நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம்
நீ பல்
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க