My deepest heartfelt condolences on your loss madam :notworthy:
நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல்...
Type: Posts; User: NOV
My deepest heartfelt condolences on your loss madam :notworthy:
நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல்...
அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும்
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள்
உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
தங்கமே தங்கமே எம்பட தங்கமே
கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா
அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா
தன்மகனோ அவன் யாரான போதும் அவன் நலமே இந்த தாயுள்ளம் தேடும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்...
:)
ஜோடி மியல்கள் துள்ளும் போதெல்லாம் அன்பே உன் பென்னழகே
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீது ஆறடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
ரயிலே ரா ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா
ஒரு கொடி கொடி குஷி
குடி குடி வழி தடி தடி தடி ரயிலே ரா
இனி நானும் நான் இல்லை
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
நிலா பேசுவது இல்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே...
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
I think you have sang this same song 10 times in the last few weeks :rotfl:
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை ஏது வந்தாலும்
நடு நிலையில் மாறிடாத