மிகவும் வருத்தமான செய்தி . திரு ராஜேஷ் - வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும் , இந்த துயரத்தை தாங்கக்கூடிய சக்தியை அந்த இறைவன் உங்களுக்குத்தர வேண்டும் - கண்டிப்பாகத் தருவான் ...
Type: Posts; User: uvausan
மிகவும் வருத்தமான செய்தி . திரு ராஜேஷ் - வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும் , இந்த துயரத்தை தாங்கக்கூடிய சக்தியை அந்த இறைவன் உங்களுக்குத்தர வேண்டும் - கண்டிப்பாகத் தருவான் ...
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 4
இந்த பாடல் எவ்வளவு அமைதியான , அழகான பாடல் - எவ்வளவு வாய்ப்புக்குள் வாழ்க்கையில் வந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்ளாத , நாணல் , படகு -...
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 3
""அன்றைய ராமன்தான் இன்றைய கண்ணன்!'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன கண்ணபிரான், உன் கையிடுக்கில் உள்ள என் சேவகர்களை விட்டுவிடு. அவர்கள்...
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 2
""நம் அழகால் கவரப்பட்டுத்தான் கண்ணன் நம்மைத் திருமணம் செய்துகொண்டான்.
நமக்கு இணையான அழகிகள் உலகில் எங்குமில்லை!'' என்றாள்...
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 1
வாழ்க்கையில் மமதை நாம் எந்த நிலைமையில் இருந்தாலும் வரவேக்கூடாது என்பதை சித்தரிக்கும் பதிவு இது - கர்வம் (ஈகோ ) உள்ளவர்கள் கடைசி வரை...
எதிர்மறை வார்த்தைகள் ஆனால் உள்ளர்த்தம் ஒன்றே !
( போபோ போபோ ------- வா வாவா )
பதிவு 1
சில திரைப்படப்பாடல்கள் நம்மை என்றுமே சிந்திக்க வைக்கும் திறன் உடையவைகள் . வார்த்தைகளில் தமிழும்...
அனைவருக்கும் காலை வணக்கம் - இந்த நாளும் ஒரு இனிய நாளாகவே இருக்கட்டும் ..
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/maayam_zps7gdi7zwk.jpg
ஒரு வார்த்தை பல லட்சம் புண்ணியங்கள் !!!
மது சார் - இந்த பதிவு உங்களுக்காக !
ஒரே வார்த்தையைக்கொண்டு மாயா ஜாலம் செய்தவர்கள் நம் முன்னோர்கள் - அதில் புதைந்திருக்கும் கருத்துக்கள் நம்மையெல்லாம்...
இனிய மதிய வணக்கம்
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/mayyam_zpsdrfxvvwh.jpg
வாசு உங்கள் "யானை வளர்த்த வானம்பாடி மகன்' பாடல் அலசல் அருமை - ஜாம் ஜாம் என்று இருந்தது
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/images_zpsp6lz36jh.jpg
வாசு - "வெள்ளிக்கிண்ணம் தான் " பாடலின் அலசலுக்கு நிஜமாகவே ஒரு வெள்ளிக்கிண்ணம் உங்களுக்கு பரிசாகத்தரவேண்டும் என்று மனசு துடிக்கிறது - நீங்கள் இங்கு வரும்போது அந்த பரிசு தயாராக இருக்கும் - அதுவரையில்...
உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்! நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என...
வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,
வாசமுள்ள மல்லிகைக்கோ
வயது குறைவு.
வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
கொம்புள்ள மானுக்கோ
வீரம் இல்லை.
கருங்குயிலுக்குத்
செந்தில் வேல் - ஒரு வரி ராமாயணம் அருமை !!. உங்களைப்பற்றி பல நல்ல விஷயங்களை வாசுசார் சொல்லக்கேட்டிருக்கிறேன் . உங்களையும் , செந்தில் சாரையும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று...
அனைவருக்கும் காலை வணக்கம் - இந்த நாளும் ஒரு இனிய நாளாக எல்லோருக்கும் அமையட்டும் !!
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/mayam_zpsjkjsa6di.jpg
ஐயோ , வாசு , செந்தில் சார் - ராத்திரியெல்லாம் தூக்கமே வருவதில்லை உங்கள் பூதாகாரமான பதிவுகளைப்பார்த்தபின் - கதவுகளை யாரோ நடுநிசியில் தட்டுகிறார்கள் .. நாய்களின் ஊளை சத்தம் , "மல்லிகை என் மன்னன்...
அன்னமிட்ட கைகளுக்கு ------
கர்ணன் போரில் , கண்ணனின் சூழ்ச்சியால் விழுந்து கிடக்கிறான் - உயர் பிரிகிறது . சொர்க்கத்தில் அவனை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன . தேவர்கள் புடை சூழ கர்ணன்...
அனைவருக்கும் மதிய வணக்கம்
http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/Picture1_zpsgpvmiwzo.gif
" வெள்ளிக்கிண்ணம் வாங்கி வைத்து, சுமந்து வந்த கைகளை சுகமாக முத்தமிட்டு, வாணியின் 'வழுவழு' கன்னத்தில் அதைவிட வழுவழுப்பான தன் இதழ்கள் பதித்து, முத்துப் புன்னகையை அவ்விடத்தில் படரவிட்டு, அந்த காந்தக்...
செந்தில் சார் , வெண்ணை கையில் இருந்தாலும் , நறுமணமுள்ள நெய் (வேலி ) போல் கிடைக்குமா என்ன ? -இன்று முதல் பதிவே இந்த பாடல் தான் சார் . இவ்வளவு சீக்கிரமாகப்படித்த உங்களுக்கும் , திரு கோபு சாருக்கும்...
தியானம் என்றால் என்ன?
ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை.
ஒருநாள் மூவரும் ரமண...
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :
" ஆண்டி பண்டாரம் "
பண்டாரம் என்றால் நிதி என்று அர்த்தம் . காலப்போக்கில் ஆண்டிப்பண்டாரம் என்பது ஒன்றுமே இல்லாதப்பட்டவர்களை வசதி இல்லாதப்பட்டவர்களை , வசதி...
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :
பதிவு 3
"ஆண் மூலம் அரசாளும் , பெண் மூலம் நிர்மூலம் "
இந்த பழமொழி திரிக்கப்பட்டு பல பெண்களின் வாழ்வில் குறுக்கிட்டு , அவர்கள் , திருமணம் செய்து கொள்ள...
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :
பதிவு 2
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "
சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் மட்டுமே பயன்படுத்தினார்கள்.
அந்த பாய் புல்லுகொண்டு...
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து தோன்றிய பல பழமொழிகள் இன்னும் நம் புழக்கத்தில் உள்ளன . ஆனால் அவைகளில் பல உண்மை வடிவத்தை இழந்து வேறு வகையில்...