Can someone tell me the meaning of the following song?
Please can someone tell me the meaning of the following song? Thank you!
வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே
மலை நிகர்திவ் வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே
அமுதை வென்ற மொழியினள் அருள் கனிந்த விழியினள்
அரியபண்பு நெறியினள் அவனி மெச்சும் மதியினள்
மமதை கொண்ட பகைவரும் வணங்கும் அன்பு விதியினள்
வளரும் இருபத்தைக்கு இலக்ஷம் மக்கள் கொண்ட பதியினள்
வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே
மலை நிகர்திவ் வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே
பட்டி பளை மகாவலி பயிலருவி முத்தாறுகள்
பல வளங்கள் பொழியவே எழில் நடஞ்செய்துலவிடும்
மட்டக்களப்பு யாழ்நகர் மாந்தை வன்னி திருமலை
மகிழ்வோடு மலைத்தமிழர்கள் மலரடி தொழும் இனியவள்
வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க இனிது வாழ்கவே
மலை நிகர்திவ் வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே