என் மனம் அலைபாயுதே…
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா
Type: Posts; User: pavalamani pragasam
என் மனம் அலைபாயுதே…
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல் நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை
மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது
தங்க நிறம் இதழ் செம்பவளம்
உடல் தவழும் பூங்கொடியே
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
என்னை ஏங்கிட
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசம் வந்துச்சா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
ஓஹ் , ஓஹ , கண்ணே ,
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
வா வா பெண்ணே ,
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு
ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம்
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா ஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை
ஏன் எனக்கு
மயக்கம் ஏன் எனக்கு
நடுக்கம் ஏன் எனக்கு
என்ன ஆச்சு
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்
தீமை தான் வெல்லும்
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன்
மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி · என் உயிரே யுவராணி
??? ஓணான்?