இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி
Type: Posts; User: pavalamani pragasam
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா அவன்
வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா
தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்
காதல் தேனாற்றில் நீராட வந்தாள்
ஓவியப்பாவை கண்ணுக்குள்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
நாளொரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெரும் சுகம் நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.
சிந்தாமணி
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே
. கூரைபட்டு ஏன் சூடினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் உலகின் ஓசை அடங்கும் முன்னே
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
அன்பினில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம்
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
என்ன உதடு என்ன உதடு
செர்ரி பழம் போல் சிவந்த உதடு
ஆஆன்………..
ம்ம் ஓகே ஆனா நோஸ் தான்
கொஞ்சம் ஓவர் சைஸ்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற மயில்கள் ஆடும் கொண்டாட்டம்
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
என்ன விட்டு போயிட்டாளே
வாழ்வே வெறுப்பாகி போச்சே
வாய்மை நெருப்பாகி போச்சே
தாயப்போல தூய அன்ப
தந்தவள பறிகொடுத்தேன
பூமி
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே
நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
கற்றது கைமண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள்
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே