-
24th August 2015, 03:19 PM
#1
Senior Member
Senior Hubber
நன்றி ரவி, சி.க., சிவாஜி செந்தில், ராஜ்ராஜ், மது, வாசு மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும்.
சி.க.விற்கு இல்லாத உரிமையா? அவர் எனது குரு. மாணவர்களை ஆசிரியர்கள் தாரளமாக வையலாம். அந்த உரிமையில் சொல்லுகிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன். மற்றபடி நான் இங்கு வரக் கூடாது என்றெல்லாம் வராமல் இருந்ததில்லை. முன்பு அலுவல் நேரத்தின் இடைவெளிகளில் பதிவுகளிட்டேன். தற்போது அதிகமான வேலைப் பளுவுடன். என் கணினியில் நான் என்ன செய்கிறேன் என்று மற்றொருவர் பார்க்கின்ற வாய்ப்பு மிக அதிகமான பட்சத்தில், மதுரகானத் திரியிலும் நுழைய முடிவதில்லை. அதிகமாக வேலையைப் பார்க்கிறேன். மதுரகானத் திரியில் எல்லோருடைய பதிவுகளைப் படிக்கவும் முடிவதில்லை. நானும் எழுத முடிவதில்லை. நேற்றும், இன்றும் சற்று கிடைத்த இடைவெளிகளில் வந்து விட்டேன். போன பதிவிலிருந்து இந்த பதிவிற்கு முந்தைய பதிவு வரை படித்து விட்டேன். இன்னும் இடைவெளிகள் சற்று அதிகம் கிடைத்தால் நிச்சயம் என்னுடைய பதிவுகள், பாடல்கள் வரும்.
மீண்டும் நன்றி.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
24th August 2015 03:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks